பொழுதுபோக்கு

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு முகாம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு முகாம் இன்று (நவம்பர் 4)முதல் நடைபெறுகிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் 2024 ஆம் ஆண்டிற்கான 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்
Read More

மழை நீர் தேங்காமல் இருக்க தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளம் போன்ற அபாயத்தைத் தடுப்பதற்காக தமிழக அரசின் புதிதாக 876 கிலோ மீட்டர் மழை நீர் வடிகால் அமைத்துள்ளது. மேலும் தூர்வாரூம் பணிகளைச்
Read More

தமிழ்நாட்டில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை!.

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை காரணமாக ஆரஞ்சு நிற அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழை
Read More

சென்னையில் வாகனங்களுக்கான வேகவரம்பு கட்டுப்பாடு நவம்பர் 4 முதல் அமல்!

சென்னையில் அனைத்து வாகனங்களுக்கான வேக வரம்பு கட்டுப்பாடு நவம்பர் 4 முதல் நடைமுறை என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்ததுள்ளது. தற்போது சென்னையில் 6 லட்சத்திற்கு மேலாக வாகனங்கள் இயங்கக் கொண்டு வருகின்றனர். சாலை விபத்துகளைத்
Read More

நவம்பர் 15க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் – வேளாண் அமைச்சர் எம்

தமிழ்நாட்டில் விவசாயிகளும் நவம்பர் 15 – 18 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறுவறுத்தி உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அக்டோபர் 31ஆம்
Read More

மும்பை மாநகரில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை திறப்பு!

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது. தனது 50 ஆண்டுகால வாழ்க்கையில் இந்திய அணியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட்
Read More

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் சோத்துப்பாறை அணையில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணியானது மேட்டூர் அணைக்கடுத்தபடியான மிக உயரமான பிரம்மாண்ட அணையாகும். பெரியகுளம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசானது
Read More

புதுச்சேரி மாநிலத்தில் 69- ஆவது விடுதலை நாள் விழா கொண்டாட்டம்!

புதுச்சேரி மாநிலத்தில் 69 ஆவது விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி திடலில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி
Read More

கேரள பிறவி நாள் கொண்டாட்டம்!

கேரள மாநிலத்தில் கேரளா நாள் தினமாக நவம்பர் 1ஆம் தேதி இன்று கேரள பிறவி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் நிகழ்ச்சி கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் மைதானத்தில் மிகச் சிறப்பாக இன்று
Read More

தமிழ்நாட்டில் மாஞ்சா நூல் தடை விதிப்பு தமிழக அரசாணை உத்தரவு !

தமிழ்நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.. தமிழ்நாட்டில் மாஞ்சா நூலை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. காத்தாடி விடுவதற்காக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல்கள் கண்ணாடி
Read More