பொழுதுபோக்கு

நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குனர் மிஷ்கினும் இணைந்து உருவாகும் டிரெயின் திரைப்படத்தின் பர்ஸ்ட்

நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குனர் மிஷகினும் இணைந்து ட்ரெயின் திரைப்படத்தை உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார்
Read More

பெண் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வள்ளி மயில் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் விஜய் ஆண்டனி வள்ளி மயில் திரைப்படத்தில் நடித்துள்ளார்.வள்ளி மயில் திரைப்படத்தினைச் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு கதாநாயகியாக பிரியா அப்துல்லா நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, சத்யராஜ் புஷ்பா, சிங்கம் புலி போன்ற திரை பிரபலங்களும்
Read More

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 1000கன அடி உபரி நீர் வெளியேற்றம்!

வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட பல ஏரிகளில் நிரம்பி வருகின்றன.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி ,சோழவரம் ,புழல் ,கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது. இந்த
Read More

நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ்!

நடிகை நயன்தாராவின் 75ஆவது திரைப்படமாக அன்னபூரணி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத்திரைப்படத்தின் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் நயன்தாராக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கே
Read More

அமேசான் நிறுவனத்தின் ஆரோரா திட்டம்!

அமேசான் நிறுவனமானது திறமையானவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அமேசான் நிறுவனமானது கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தைத்தொடங்கியுள்ளது. அமேசான் நிறுவனம் (Sol ARC நிறுவனத்துடன் இணைந்து ஆரோரா
Read More

கோவையில் பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை- காவல்துறை விசாரணை!

கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் தங்க நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை துணை ஆணையர் சண்முகம் தலைமையில் போலீசாருடன் சம்பவ இடத்திலேயே விசாரணை
Read More

சென்னையில் தெரு நாய்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி-சுகாதாரத்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தெரு நாய்கள் மனிதர்களைக் கடித்து வருகின்றன .இந்நிலையில் கடந்த வாரத்தில் ராயபுரம் பகுதியில் ஒரே நாளில் ஒரு வெறி பிடித்த நாய் கடித்து 27 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெருக்களில் சுற்றி
Read More

தமிழ்நாட்டில் நவம்பர் 30ஆம் தேதி வலுவான புயல்!

இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. இதுவரை எந்த வித புயலும் ஏற்படவில்லை.சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது . மேலும் கடலோர மாவட்டங்களில் கனமழையும்,
Read More

இந்திய முன்னாள் பிரதமர் விபி.சிங் சிலை திறப்பு !

இந்திய முன்னாள் பிரதமர் வி பி சிங் சிலையைத் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் சமூக நீதி காவலரான விபி சிங் திருவுருவச் சிலையை இன்று தமிழக முதல்வர்
Read More

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு -பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் வைகை அணையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விநாடிக்கு 6000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. வைகை ஆற்றிலிருந்து மதுரை
Read More