அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் அறிமுகமானவர். சிறந்த கதாபாத்திர கதையைக் கொண்ட திரைப்படங்களிலே அசோக் செல்வன் நடித்து வருகிறார். நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் சபாநாயகன் திரைப்படத்தினை சி எஸ்
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170ஆவது திரைபடத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார் . இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது.இந்தத் திரைப்படத்தில் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியன், ரித்திக்
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை மோகன்ராஜ் இயக்குகிறார். தனி ஒருவன் முதல் பாகம் 2015இல் வெளிவந்து 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி வில்லன்
மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளது .இதனால் காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் பரவி வருகின்றன. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக டிசம்பர் 14 தேதி
‘யூனியன் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி நாரிசக்தி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.. பெண்களுக்காக வங்கியில் நாரி சக்தி சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.. இத்திட்டம் சுயமாக சம்பாதிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்களிடையே
நடிகர் விஜய்யின் நடிக்கும் தளபதி 68 திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது. இத்திரைபடத்தின் படபூஜை முடிந்தவுடன் , தொடர்ந்துபடப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி 68 திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா ,மோகன்
பிரபல எழுத்தாளர் தேவி பாரதி சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடைய இயற்பெயர் ராஜசேகரன். இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் எழுத்தாளர் தேவி பாரதி ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார் .
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று (9 தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை) 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்
இந்தியாவில் டிசம்பர் 7ஆம் தேதி படை வீரர்கள் நினைவாக கொடிநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் படைவீரர்களின் தியாகங்களையும் நினைவு போற்றும் விதமாக பல்வேறு மாநிலங்களில் நன்கொடைகள் வசூலிக்கப்படுகிறது. அவை உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர்களுக்கும், உடல் உறுப்புகளை
வடக்கிழக்கு பருவக்காற்று காரணமாக வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் தற்போது வலுவான புயலாக மாறி உள்ளது. இதற்கு மிக்ஜாம் புயல் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்தப் புயலானது நாளை 3ஆம் தேதி வலுப்பெற்று, 4 -ஆம்