தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்-19 ஆம் தேதி நடைபெறுகிறது .எனவே தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மக்களவைத் தேர்தலுக்காக பணிகள் தீவிர படுத்தப்படுகின்றன. வட சென்னை, தென் சென்னை மத்திய சென்னை உள்ளிட்ட பல இடங்களில்
இந்தியாவில் ஏப்ரல் 11 இன்று அனைத்து பள்ளிவாசல்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இஸ்லாமிய மக்களிடையே ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்களிடைய சகோதரத்துவ மனப்பான்மை பரவ இஸ்லாமிய பொதுமக்கள் அனைவருக்கும் எனது
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏப்ரல் 17,18 ஆம் தேதிகளில் சென்னையில் தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப்
தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அபர்ணா பால முரளி, வரலட்சுமி சரத்குமார் போன்ற கதாநாயகன் நடித்துள்ளனர். மேலும் இத் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் போன்ற
நடிகர் ரஜினிகாந்தின் 171 ஆவது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இந்தி நடிகராக ரன்பீர்சிங் இணைந்து நடிக்க இருப்பதாக இயக்குனர்
ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் பதினொன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தேர்வுகள் 10 ,12ஆம் தேதிக்கான தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், 13ஆம்
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந் நிலையில் வாக்கு சாவடிக்குச் செல்ல முடியாதவர்களான 85 வயதுடைய மூத்த குடிமக்கள் , கண் பார்வையற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் மூலம்
தமிழகத்தில் கோவை , நீலகிரி ,திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கழுகுகள் அதிகளவில் வாழ்கின்றன. NIMUSLIDE, FLUNIXIN மற்றும் CARPROFEN ஆகிய மருந்துகளைச் சட்டவிரோதமான மருந்துகளைச் செலுத்தி உயிரிழக்க செய்து கழுகுகள் மற்றும் வனவிலங்குகளைச்
விஜய் தேவரகொண்டா அவர்களின் அசத்தலான நடிப்பில் பேமிலி ஸ்டார் திரைப்படம் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. விஜய் தேவர கொண்டா ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். திவ்யஷா கவுசிக் ,அஜய்
தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்களின் சேர்க்கை 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் ஒன்றாம்