நடிகர் கார்த்தி நல்ல சிறந்த கதைக்களம் கொண்ட திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார்.கார்த்தி நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த சர்தார் திரைப்படத்தின் முதல் பாகம் தண்ணீர் வணிகம் குறித்த பின்னணி கதை வெளியாகி
பள்ளிக் குழந்தைகளுக்குத் தண்டனை வழங்க கூடாது என்று NCPCR அமைப்பு ரூல்ஸ் கலை வழங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் பள்ளி குழந்தைகள் தவறு ஏதும் செய்திருந்தால் அவளுக்குத் தண்டனை கொடுப்பது
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பள்ளி தேர்வுகள் மிக வேகமாக நடைபெற்று முடிந்துள்ளன. இந் நிலையில் 4 முதல் 9 வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 22,23 ஆம் தேதிகளில் முடிவடைந்து கோடை விடுமுறை நேற்றைய
உறியடி விஜயகுமார் எலக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி போன்ற போன்றவர்கள் கதாநாயகியாக நடிக்கின்றனர். இத் திரைப்படத்தில் துணிச்சலாக அரசியல் கதாபாத்திரத்தில் உறியடி விஜயகுமார் நடித்துள்ளார் .இந்
திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்பட ஏப்ரல் 19ஆம் தேதி இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 68, 321
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களுக்குப் பொது சுகாதாரத்துறை அறிவுரையை வழங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் வெயிலின் தாக்கத்திலிருந்து
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன். நேற்று இரவு முதலே டாஸ்மார்க் கடைகள் 10 மணி முதல் மூடப்பட்டன. தமிழகத்தில் சென்னை ,செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட
நடிகர் விஷால் அதிரடியான நடிப்பிலும் இயக்குனர் ஹரி இயக்கத்திலும் ரத்னம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் மேனன், சமுத்திரகனி மற்றும் யோகி பாபு
வெம்பக்கோட்டையில் தீ தொண்டு நாள் வார விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தனது உயிரையும் பாரபட்சம் பார்க்காமல் தீயணைப்பு வீரர்கள் மக்களுக்காக உயிர் கொடுத்து பணி புரிகின்றனர்.இந் நிலையில் ஏப்ரல் 14 முதல் 20ஆம் தேதி
சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பாக மாற்றுத்திறனாளர்களை வைத்து மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் பேசிய போது மாற்றுத்திறனாளிகள் வாடகை கொடுப்பது கடினமாக உள்ளது.