10, 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தலா 5000 ரூபாய் பரிசுத்தொகையைத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் வழங்குகிறார். கடந்த ஆண்டு போலவே
நடிகர் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படத்தில் கார்த்திக்குக் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார் . இந்தத் திரைப்படத்தில் கோவிந்தா வசந்தன் இசையமைத்து, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவியினை மேற்கொண்டு உள்ளனர். கார்த்திக் 27ஆவது படமான மெய்யழகன் திரைப்படத்தைச் சூர்யா
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64ஆவது பழக் கண்காட்சி மே 24ஆம் தேதி தொடங்கப்பட்டு 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக 2நாட்கள் மட்டும் நடைபெறும் பழக் கண்காட்சி இந்த வருடம் 3 நாட்கள் நடைபெறுகிறது.
யானைகள் கணக்கெடுப்பு பணிகள்இன்று முதல் துவக்கம் என்று தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப் பகுதியைக் கொண்டுள்ளது .இந்த வனப் பகுதிகளில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள்மற்றும் மான் என
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம் இந் நிலையில் வெயிலின் தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாகவும்,ஜூன் 4-ஆம்
உலகில் உள்ள பல நாடுகளில் KP2 வகை கொரோனா பரவி வருகிறது.சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையான கே.பி. 2 வகை வேகமாக அதிகளவில் பரவி வருகிறது. இதனால், சிங்கப்பூரில்
தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் 18-ஆம் தேதி கோவை மாநகரில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களில் தமிழத்தில் உள்ள மாநகராட்சிகளில் 641 முகாம்கள், நகராட்சிகளில் 632 முகாம்கள், பேரூராட்சிகளில்
நடிகர் பிரபாஸ் கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இத் திரைப்படத்தில் ராணா டகுபதி, கமலஹாசன், அமிதாபச்சன் போன்றோர் நடித்துள்ளனர். மேலும் சந்தோஷ் நாராயணன்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா நடைபெற்று வருகிறது. கோடை விழாவில் 61 ஆவது மலர்கண்காட்சியும், பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது தென் மாவட்டங்களான தென்காசி, நாமக்கல் ,கேரளா, கன்னியாகுமரி,
கன்னியாகுமரி ,தென்காசி, திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக நாளையும் ரெட் அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கு மேலாக