பொழுதுபோக்கு

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் ரயில்கள் இயக்கம் !

தமிழ்நாட்டில் அனைத்து அம்மன் கோயில்களிலும் (ஆடி 18) நாளை ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து அம்மன் கோயில்களிலும் பெண்கள் விரதமிருந்து தனது தாலி கயிற்றினை மாற்றிக் கொள்வது
Read More

நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு!

 நடிகர் ஜெயம் ரவி பிரதர் திரைப்படத்தின் நடித்துள்ளார். ஜெயம் ரவியின் 30-ஆவது திரைப்படம் பிரதர். இந்தத் திரைப்படத்தை சிவா மனசுல சக்தி இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ளார். மேலும் பிரதர் திரைப் படத்தை ஸ்கிரீன் சீன்
Read More

ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் சவால்களை மையமாக வைத்து ஜமா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இளவழகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்தத் திரைப்படத்தில் மெகா ஹிட்டாக இளையராஜா
Read More

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் அருண் விஜய் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜயின் ஆக்சன் திரைப்படமான ரெட்ட தல திரைப்படத்தில் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வருகிறார்.இந்தத் திரை
Read More

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம் !

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்குக் கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்தனர். அதன்படி பொறியியல் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு (ஜூலை 29)இன்று தொடங்கப்பட்டுள்ளது.
Read More

விடாமுயற்சி இறுதி கட்ட படப்பிடிப்புகள் நிறைவு!

நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ரெஜினா போன்ற திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.விடாமுயற்சி திரைப்படத்தில் அனிருத்
Read More

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜயின் ஆக்சன் திரைப்படமான ரெட்ட தல திரைப்படத்தில் உருவாகி வருகிறது…இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வருகிறார்.இந்தத் திரை படத்திற்கு
Read More

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார நிலையங்களில் ரேபிஸ் தடுப்பூசிகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும்

இந்த வருடம் 2024இல் தமிழ்நாட்டில் நாய் கடி ரேபிஸ் நோய் தொற்றால் 2,42,782 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனத் தடுப்பதற்காக ரேபிஸ் தடுப்பூசி கிடைப்பதை உறுதி
Read More

சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஜூலை 25ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.சர்தார் 2′ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக
Read More

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஜூலை 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 ஆறுபடை வீடுகளின் ஐந்தாம் படை வீடான திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி பாலசுப்ரமணியமுருகன் கோயில் அமைந்துள்ளது .இக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா ஜூலை 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள்
Read More