நடிகர் அருண் விஜய் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜயின் ஆக்சன் திரைப்படமான ரெட்ட தல திரைப்படத்தில் உருவாகி வருகிறது…இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வருகிறார்.இந்தத் திரை படத்திற்கு
இந்த வருடம் 2024இல் தமிழ்நாட்டில் நாய் கடி ரேபிஸ் நோய் தொற்றால் 2,42,782 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனத் தடுப்பதற்காக ரேபிஸ் தடுப்பூசி கிடைப்பதை உறுதி
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஜூலை 25ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.சர்தார் 2′ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக
ஆறுபடை வீடுகளின் ஐந்தாம் படை வீடான திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி பாலசுப்ரமணியமுருகன் கோயில் அமைந்துள்ளது .இக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா ஜூலை 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள்
ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படாது எனத் தெற்கு ரயில்வே அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே
கங்கா திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் சூர்யா 44 திரைப்படத்தில் நடிக்கிறார்.இந்தத் திரைப்படத்தைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாக்கு ஜோடியாக பூஜா ஹெட் ஜே நடிக்கிறார். மேலும் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன் மற்றும் ஜெயராம் ஆகியோர்
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பாபநாசம், மேட்டூர், ஒகேனக்கல் போன்ற அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. அதேபோல் நெல்லை பாபநாசம் அணையில்
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஜூலை 19 இன்று மத்திய அமைச்சர் எல். முருகன் துவக்கிவைத்தார். மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே வாரம் இருமுறை விரைவு
ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்கள் ரசிகர்களையே கவருவது வழக்கம். இந் நிலையில் ஆதி பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.PT சார் திரைப்படத்தை அடுத்து ஹிப் ஹாப் தமிழா ஆதி கடைசி உலகப் போர்
தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. கோவை வால்பாறையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர்