கடந்த நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக பாதிப்படைந்து வருகிறது. டெல்லியில் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகளால் காற்றின் தரம் பாதிப்படைந்து. இதனால் ஆஸ்துமா , மூச்சு திணறல் போன்ற
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டி என் பி சி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிசி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.டி
உலகநாயகன் கமலஹாசன் (நவம்பர் 7 )இன்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் அவர் நடிக்கும் 234ஆவது திரைப்படத்தின் ‘Thug life’ என்ற தலைப்பில்
கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுபிரமணியன் அறிவித்துள்ளார். 2018 ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன்தெரிவித்துள்ளார். கர்ப்பிணி பெண்களுக்காக 5
தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 13-ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி சென்னை
இந்திய- வங்காளதேச எல்லை வேலிகளில் தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன. இந்திய மேற்கு வங்காள எல்லைப் பகுதிகளில் தங்கம் ,வெள்ளி, போதை பொருள் கடத்துதல் போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. மேலும் இந்த எல்லைகளை தகர்த்து
நடிகர் ஹரிஷ் கல்யாண் எல்ஜிஎம் திரைப்படத்திற்குப் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் பார்க்கிங் திரைப்படத்தினை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் இந்துஜா ,எம் எஸ் பாஸ்கர்
தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு முகாம் இன்று (நவம்பர் 4)முதல் நடைபெறுகிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் 2024 ஆம் ஆண்டிற்கான 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளம் போன்ற அபாயத்தைத் தடுப்பதற்காக தமிழக அரசின் புதிதாக 876 கிலோ மீட்டர் மழை நீர் வடிகால் அமைத்துள்ளது. மேலும் தூர்வாரூம் பணிகளைச்
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை காரணமாக ஆரஞ்சு நிற அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழை