திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் வனச்சரகப் பகுதியில் மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. இது தாமிரபரணி ஆற்றின் ஒரு கிளையாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணத்திற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர்
இங்கிலாந்து நாட்டில் லண்டனில் 2023 பசுமை ஆப்பிள்கள் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் பசுமை ஆப்பிள் விருதுகள் 2023-இல் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.
கோவாவில் 54ஆவது சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோவாவில் நேற்றைய தினம் (நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள்) என 54ஆவது சர்வதேச விழா நடைபெற
நடிகர் விஜய் சேதுபதி காந்தி டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.மராத்தி இயக்குநர் கிஷோர் பெலேகர் ‘காந்தி டாக்கீஸ்’ திரைப்படத்தை இயக்குகிறார்.இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் அரவிந்த்சாமி இணைந்து
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 22 முதல் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு . தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,,விழுப்புரம் ,கடலூர்,
பச்சை நிற ஆவின் பால் நவம்பர் 25 தேதி முதல் விற்பனைக்கு நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.ஆவின் நிறுவனமானது நான்கு வகையான பால் பாக்கெட்களை விற்பனை செய்து வருகிறது . இந்நிலையில் மற்ற பால்
தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று முதல் தளபதி விஜய் நூலகங்கள் பல்வேறு மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கட்சி தலைவர்களின் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் நீட், ஜே இ இ தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் (14.11.2023)நேற்றைய தினம் குழந்தைகள் தின
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் பொது மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ்