நடிகர் விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 2023 டிசம்பர் 31 தேதியே நடிகர் விஜயின் 68-ஆவது திரைப்படத்தின் தலைப்பு GOAT( The greatest
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தை ( ஜனவரி 2.2024) இன்று பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். திருச்சி விமான நிலைய திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின்
சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 47 ஆவது வருட புத்தகக் கண்காட்சி தமிழக முதலமைச்சர் ஜனவரி 3ஆம் தேதி திறந்து வைக்கிறார். தமிழ் ஆங்கில வழியாக இலக்கிய புத்தகங்கள், கல்வி
இயக்குனர் பா ரஞ்சித் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி டிசம்பர் 23ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் கோலாரில் கே ஜி எஃப் மைதானத்தில் முதலில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஓசூரில் ‘மார்கழியில்
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சென்னை காவல்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னையில் புத்தாண்டு கொண்டாடப்படும் விதத்தில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணி முதல் விடியற்காலை வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பல
19 ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக எழுந்த சுனாமி பேரலைத்
நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தை அடுத்ததாக நடிகர் தனுஷ் 50ஆவது திரைப்படம் மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது . இந்தத் திரைப்படத்திற்குத் தலைப்பு இன்னும் தேர்வு
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக்கண்காட்சியில் 8 ,9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவ -மாணவிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . வேதியல், இயற்பியல் கணிதவியல்,
இந்தியாவில் முன்னாள் பிரதமர் சரண்சிங் அவர்களின் பிறந்தநாளை டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் சரண்சிங் 1979 ஆம் ஆண்டு பிரதமர் பதவியேற்றார்.இவர் விவசாய தொழிலுக்காக கிராமப்புற மற்றும் விவசாய
தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாமல் 5.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நிவாரண உதவித்தொகை 6000 ரூபாய் 37 லட்ச குடும்பத்தினருக்கு ரேஷன் கடை மூலம்