நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் 10-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்கவர் நாகேஷ். நடிகர் நாகேஷ் தனது உடல் ,பேச்சு மற்றும் நடிப்பு திறமையால் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியவர்.
இந்தியாவில் நமது தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 77ஆவது நினைவு நாள் இன்று (ஜனவரி 30 ஆம் தேதி )கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அகிம்சை முறையில் போராடியவர் நமது மகாத்மா காந்திஜி
அமெரிக்காவில் மியாமி நகரில் மிகப்பெரிய கப்பல் ( Icon of the seas ) இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது. 20 மாடிகள், 50 அடி உயரம் நீர்வீழ்ச்சி, 40 உணவகங்கள், 7 நீச்சல் குளங்கள்,
இசைஞானி இளையராஜாவின் மகள் இசைக்குயில் பவதாரணி மறைந்தார்.இளையராஜாவின் செல்ல மகள் பவதாரணி. இவர் ராசய்யா, அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, அழகி, காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ், தாமிரபரணி, உளியின் ஓசை, கோவா, மங்காத்த, அனேகன் உள்ளிட்ட
நாடு முழுவதும் 75ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று சென்னை மெரினா காமராஜர் சாலையில் இரண்டாவது நாளான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர்
தமிழகத்தில் ஜனவரி 25, 26 தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது . ஜனவரி 25 தைப்பூச தினத்தை முன்னிட்டும் ,26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே
தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24 இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 2009 ஆம் ஆண்டிலிருந்து தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஆண்களைப் போலவே பெண்களுக்கான கல்வியறிவு, சம உரிமை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1003 முதலீட்டில் மின்சாதன கண்ணாடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை தலைமை செயலகத்தில் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் (Bharat Innovative Glass Technologies Private
நவீன நீர் வழி சாலை திட்டத்தின் தலைவர் பொறியாளர் ஏ சி காமராஜ் . இவரின் வயது (90). இவரின் முதுமை காரணமாகவும் , உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இந்தியாவில் உள்ள நதிகளையும்
சில மாதங்களுக்கு முன்பாக நடிகை நயன்தாரா FEMI 9 சானிட்டரி நாப்கின் என்ற பெயரில் ஒரு தொழிலை அறிமுகம் செய்தார். இந்தத் தொழில் நாடு முழுவதும் விநோயகம் செய்யப்பட்டு வளர்ச்சி அடைந்துள்ளது. இந் நிலையில்