தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந் நிலையில் வாக்கு சாவடிக்குச் செல்ல முடியாதவர்களான 85 வயதுடைய மூத்த குடிமக்கள் , கண் பார்வையற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் மூலம்
தமிழகத்தில் கோவை , நீலகிரி ,திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கழுகுகள் அதிகளவில் வாழ்கின்றன. NIMUSLIDE, FLUNIXIN மற்றும் CARPROFEN ஆகிய மருந்துகளைச் சட்டவிரோதமான மருந்துகளைச் செலுத்தி உயிரிழக்க செய்து கழுகுகள் மற்றும் வனவிலங்குகளைச்
விஜய் தேவரகொண்டா அவர்களின் அசத்தலான நடிப்பில் பேமிலி ஸ்டார் திரைப்படம் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. விஜய் தேவர கொண்டா ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். திவ்யஷா கவுசிக் ,அஜய்
தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்களின் சேர்க்கை 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் ஒன்றாம்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் LIC திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். எல் ஐ சி திரைப்படத்தில் தெலுங்கு நடிகையான கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். எஸ் ஜே சூர்யா ,சீமான் ,மிஷ்கின் யோகி
தமிழகத்தில் 22,418 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போடுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான ஸ்மார்ட் போர்டு இணையதள இணைப்பு களுக்கான
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகருமான விஜய் அவர்களின் அரசியலின் பயணத்திற்கு முன்பே கோட் திரைப்படத்தில் சிறப்பாக நடித்து வருகிறார். பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் goat திரைப்படம் உருவாகி வருகிறது.சினிமா திரையுலகின்
நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார். இவரின் வயது 60, சேஷூ விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள
கோவையில் நேற்றைய தினம் ரோமியோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது .இந் நிகழ்ச்சியின் போது விஜய் ஆண்டனி வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் போது கட்டாயமாக ஓட்டு
கிறிஸ்தவர்களின் பண்டிகையாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம்( மார்ச் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 30, 31 தேதிகளில் வார விடுமுறை நாட்களாக உள்ளதால்