அமீர் சுல்தான் உயிர் தமிழுக்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். உயிர் தமிழுக்கு திரைப்படம் ஆதம்பாவா இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆதம்பாவா இயக்குனரின் மூன் பிக்சர்ஸ் நிறுவனம் உயிர் தமிழுக்கு திரைப்படத்தை தயாரிக்க வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தில், சாந்தினி
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ், ஏழ்மையில் உள்ள குடும்பத்தினருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்படுகின்றன. மேலும்பயனாளிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.தமிழகத்தில், 41 லட்சம் இலவச திட்ட பயனாளிகள் உட்பட 2.33 கோடி
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பிரசித்தி பெற்ற அழகு பார்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை விழா தொடங்கப்பட்டது . இவ்விழாவில் மே 8 ஆம் தேதி
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 94.56 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந் நிலையில் 2024- 2025 ஆண்டிற்கான வேளாண் பட்டப்படிப்புகளுக்குச் சேர விரும்புவர்கள் நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் . தமிழகத்தில்
நடிகர் அதர்வா முரளி டி என் ஏ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்து வருகிறார். டி என் ஏ திரைப்படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக
தமிழகத்தில் கல்லூரி கனவு 2024 தொடக்க விழா ஆரம்பம்! சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் புதன்கிழமை நேற்று கல்லூரி கனவு 2024 தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவானது மே 8-ஆம் தேதி
நடிகர் கவின் ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். கவினுக்கு ஜோடியாக அதிதி பொலங்கர் நடித்துள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் எனப் பலர் நடித்துள்ளனர். இந்தத் படத்திற்கு எழிலரசு
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,திண்டுக்கல், ஈரோடு மற்றும் மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம், தங்கு தடையின்றி மின்சாரம் குறித்து ஆலோசனை தலைமைச் செயலாளர் முன்னிலையில் நடத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கோடை
பொதுத்தேர்வு தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 94.56 சதவிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 97.45 தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம்
ஊட்டி கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இ-பாஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் திண்டுக்கல், நீலகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள ஊட்டி ,கொடைக்கானலில். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். மேலும் இங்கு வணிக