மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் (ஜூன் 3 )இன்று கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை 9: 00 மணியளவில் தமிழக
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் வரலாற்று சிறப்பு புகைப்படக் கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் ,1934 ஆம் ஆண்டிலிருந்து அவர் பொதுமக்களுக்கும் தமிழுக்கும் செய்த தொண்டுகளையும்
உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில்1987 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு WHA40.38 தீர்மானத்தை நிறைவேற்றியது, ஏப்ரல் 7, 1988 ஐ “உலகப் புகைபிடிக்காத நாள்” என்று
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது .இந் நிலையில் மத்திய போக்குவரத்துத் துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய மோட்டார் வாகன திருத்த சட்டம்2019 படி 18 வயதுக்கு உட்பட்ட
டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனை ஆற்றிலிருந்து டெல்லியில் வாழும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது யமுனை ஆற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதன்
நடிகர் விதராத் அஞ்சாமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் வாணி போஜன், ரகுமான் கிரித்திக் மோகன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படத்தில் ராகவ் பிரசாந்த் இசையமைத்துள்ளார். நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந் நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் தமிழக
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக உயர்கல்வியைத் தொடர்வதற்காக புதுமைப்பெண் ,நான் முதல்வன் போன்ற திட்டங்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின்
இந்தியாவில் மே 28ஆம் தேதி பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந் நிலையில் தமிழகம் முழுவதும் உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட வேண்டும் எனத் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அறிக்கை
ஜூன் இரண்டாம் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந் நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவொளி தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் ஆலோசனையின் படி மாணவர்களுக்கான நலத்திட்டப்பொருட்களை வழங்குவது குறித்து மே 31ஆம் தேதி