சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் பயணம் செய்வதற்காகவும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன்படி, தமிழகம் முழுவதும் சென்னை பெருநகரங்களிலும் முதற்கட்டமாக மெட்ரோ ரயில் சேவை
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் அந்தகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு ,கே. எஸ் ரவிக்குமார், மனோபாலா வனிதா, விஜயகுமார் உள்ளிட்ட பிரபலங்கள்
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவர் எஸ். மணிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக பாஸ்கர் பதவி வகித்தார். தற்போது இவர் ஓய்வு பெற்றதை அடுத்ததாக
புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. புஷ்பா 2, திரைப்படத்தில் அல்லு அச்சின் கதாநாயகனாகவும்,ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். புஷ்பா
பிரபுதேவாவின் முன்வாக் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் பிரபுதேவா, யோகி பாபு அர்ஜுன் வர்கீஸ், அர்ஜுன், அசோகன், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா போன்றோர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைபடம் ஏ ஆர் ரகுமான்
கோவையில் முப்பெரும் விழா ஜூன் 15ஆம் இன்று நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தின் கொடிசியா மைதானத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின்
பள்ளிக்கல்வித்துறை சார்பாக நேற்று தினம் ஐம்பெரும் விழா நடைபெற்றது . இந்த விழாவில் தமிழக முதலமைச்சரும் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றுயிருந்தனர். இந்த விழாவில் பங்கேற்று பேசிய தமிழக
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு, விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறுகிறது.இந்தக் கண்காட்சி ஜூன் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை காலை 10
தமிழ்நாட்டில் விவசாயத் தொழில் பானைத்தொழில் போன்ற பயன்பாட்டிற்காக கட்டணம் இன்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள்,
டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜூன் ஒன்பதாம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றார் . இந் நிலையில் நரேந்திர மோடி 3.0 திட்டத்திற்கான அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் 71 அமைச்சர்களின் இலாகாக்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.