ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படாது எனத் தெற்கு ரயில்வே அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே
கங்கா திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் சூர்யா 44 திரைப்படத்தில் நடிக்கிறார்.இந்தத் திரைப்படத்தைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாக்கு ஜோடியாக பூஜா ஹெட் ஜே நடிக்கிறார். மேலும் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன் மற்றும் ஜெயராம் ஆகியோர்
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பாபநாசம், மேட்டூர், ஒகேனக்கல் போன்ற அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. அதேபோல் நெல்லை பாபநாசம் அணையில்
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஜூலை 19 இன்று மத்திய அமைச்சர் எல். முருகன் துவக்கிவைத்தார். மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே வாரம் இருமுறை விரைவு
ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்கள் ரசிகர்களையே கவருவது வழக்கம். இந் நிலையில் ஆதி பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.PT சார் திரைப்படத்தை அடுத்து ஹிப் ஹாப் தமிழா ஆதி கடைசி உலகப் போர்
தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. கோவை வால்பாறையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர்
தமிழகத்தில் ஜூலை 17 கோவை மேட்டுப்பாளையத்தில் சாய்பாபா கோவில் அருகே உள்ள புதிய பேருந்து நிலையத்தில் 20 புறநகர் பேருந்துகளைத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் .இந் நிலையில் செய்தியாளர்களிடம்
நடிகர் விஷ்ணு விஷால் ஆரியன் திரைப்படத்தில் நடத்து வருகிறார். நல்ல சிறந்த கதைகளைத்தேர்வு செய்து நடிக்கும் விஷ்ணு விஷால் ஆரியன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.இந்தத் திரைப்படத்தைப் பிரவீன் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன்,ஷ்ரத்தா,
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. பஞ்சலிங்க அருவியைத் தொடர்ந்து திருமூர்த்தி மலையின் திருமூர்த்தி கோவிலும் அமைந்துள்ளது. இக் கோயிலில் உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தரிசிக்க பல ஆயிரம் கணக்கான பத்தர்கள் வருவர்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மாட்டோம் எனக் கர்நாடக அரசின் சித்தராமையா தெரிவித்துள்ளார்.தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய செயல்களைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள்