தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்…. மினி ரயில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்….  மினி ரயில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

தமிழகத்திலும்வந்தேபாரத்மினிரயில்.சென்னை-மைசூர் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையைப் பிரதமர் மோடி வரும் பதினொன்றாம் தேதி தொடங்கி வைக்கிறார். தென்னிந்தியாவிலும் முதல்வதாக ரயில் இதைத் தொடர்ந்து ரயில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் முதலில் Train 18teen என்ற பெயரில் வைக்கப்பட்டது. பின்பு ‘வந்தே பாரத் ‘என மாற்றப்பட்டது. இது வட இந்தியாவில் நான்கு இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘வந்தே பாரத் ‘எனும் ரயிலின் சிறப்பு அம்சங்கள் அதிவேகம். ரயில் முழுவதும் AC, WIFI, டிஜிட்டல் வசதியும் உள்ளது. இந்தியாவில் அதிவேக நாயகனாக ‘வந்தே பாரத்’ ரயில் உள்ளது. வந்தே பாரத் ரயிலில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேகம் செல்லக்கூடிய வசதி உள்ளது.. விமானத்தில் சென்றால் எப்படி இருக்குமோ என்பதைப் போல்’ வந்தே பாரத்’ ரயிலின் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ரயில் மேக் இன் இந்தியா தயாரிப்பு. இத்திட்டத்தினைத் துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வருவதையொட்டி தலைமை செயலாளர், இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அவரோடு டிஜிபி சைலேந்திரபாபு, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related post

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்தின்  படப்பிடிப்பு ஆரம்பம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்தின்…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் அடுத்தபடியாக கோட் திரைப்படத்திற்கு அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் நடிக்கிறார். வலிமை, துணிவு திரைபடத்தின் இயக்குநரான ஹெச் வினோத்இந்…
கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

 தமிழ்நாட்டில் தமிழ் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி, கோதையாறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று வடகிழக்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரன கன்னியாகுமரியில் உள்ள…
தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…