தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத் தொடர் அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடக்கம்!

தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத் தொடர் அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடக்கம்! தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆறு மாதங்களுக்கு ஒரு
Read More

மாணவர்களுக்கான வங்கி கடன் முகாம் செப்டம்பர் 23ஆம் தேதி

தமிழகத்தில் மாணவர்களின் மேற்படிப்பிற்காக ‘வங்கி கடன் முகாம்’ வருகிற (செப்டம்பர் 23ஆம் தேதி )நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக
Read More

இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் -தமிழக அரசு அதிரடி உத்தரவு

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ ஈசிஆர் சாலை பகுதியில் ஆதித்யா பேலஸில் (செப்டெம்பர் 10தேதி) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்
Read More

சிவகங்கை பிள்ளையார்பட்டி கோயிலில் கற்பக விநாயகர் திருவீதி உலா!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும்
Read More

தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கண் பரிசோதனை செய்யப்படும்- மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

சென்னை மாநகரத்தில் ‘மெட்ராஸ் ஐ’ எனும் கண் நோய் அதிகளவில் பரவி வருகிறது. எனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கண்
Read More

புஷ்பா 2 திரைப்படம் அடுத்த வருடம் வெளியீடு!

‘புஷ்பா 2 ‘திரைப்படம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகி வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் சிறப்பாக
Read More

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு !

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் காலாண்டுத்தேர்வு (செப்டம்பர் 15 முதல் 27தேதி வரை)
Read More

லியோ படத்தின் புரொமோஷனுக்காகப் பொறிக்கப்பட்ட லியோ காயின்கள் -!

நடிகர் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. நடிகர் தளபதி விஜய் லியோ
Read More

நடிகர் சங்கத்தின் கட்டிடம் விரைவில் துவக்கம்-நடிகர் சங்கத்தின் தலைவர்கள் அறிவிப்பு!

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராசர் அரங்கத்தில் 67-ஆவது நடிகர் சங்கப்பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நடிகர் சங்கப் பொதுக்
Read More

தமிழ்நாட்டில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் அதிரடியாக உயர்வு!

தமிழ்நாட்டில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அறிஞர் அண்ணா
Read More