ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

1993 இல் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஜென்டில்மேன் 2 படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 9தேதி) தொடங்கப்படுகிறது. ஜென்டில்மேன்
Read More

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.
Read More

அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் திரைப்படத்தின் டிரைலர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அயலான் திரைப்படம் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ! அயலான் பொங்கலுக்கு வருவார் , உங்களின்
Read More

யூடியூப் எக்ஸ் வலைத்தளங்களுக்ககு- மத்திய அரசு நோட்டீஸ்

யூடியூப் வலைத்தளங்களுக்கு டெலிகிராமில் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவில் சிறார் துன்புறுதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்க
Read More

தமிழ்நாட்டில் (2023-2024) வரும் கல்வியாண்டிற்கு சித்த மருத்துவ படிப்புகளுக்கு இன்று விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாட்டில் (2023 -2024) வரும் கல்வியாண்டில் சித்த மருத்துவ மேற்படிப்புக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சித்த
Read More

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 ஆவது இடத்தில் இந்தியா !

19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் 12 நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்தப் போட்டியில் இந்தியா உள்பட
Read More

மதுரை அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் விரைவில்!

மதுரை அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை அலங்காநல்லூரில் அடுத்த கீழங்கரையில் 77. 683 சதுர பரப்பளவில்
Read More

ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் திரைப்படம்!.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரான , நடிகருமான ஜி.வி பிரகாஷ் கிங்ஸ்டன்  திரைப்படத்தில் நடிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும்
Read More

ரேபிஸ் நோயால் 85,000 உயிரிழப்பு ‌-WHO அறிக்கை !

உலகளவில் வெறிநாய்கடி ரேபிஸ் நோய்க்கு 85 ,000 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளான
Read More

நுகர்வோர் உணவு பாதுகாப்பு செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நுகர்வோர் உணவு பாதுகாப்பு செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று
Read More