கோடை விடுமுறைக்குப் பின்பு ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து மாணவர்களுக்கான புத்தகங்கள், சீருடைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு. கள்ளக்குறிச்சியில் கல்வராயன் மலையில் பெரியார், மேகம் மற்றும் கவியம் போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளன.