Archive

நாடு முழுவதும் காவலர்கள் வீரவணக்க நாள் கொண்டாட்டம்.

நாடு முழுவதும் உயிரிழந்த காவலர்களின் நினைவாக காவலர் வீரவணக்க நாள் (அக்டோபர் 21 )இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் காவலர்
Read More

நமோ’ பாரத் ரயில் சேவையை பிரதம நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்

நமோ பாரத் எனும் அதிவேக ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி (அக்டோபர் 20) இன்று தொடங்கி வைத்தார். இந்த
Read More

மறைந்த மேல்மருவத்தூர் பங்காள அடிகளார் அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு முதல்வர்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்த பீடத்தின் ஆன்மீக குரு பங்காள அடிகளார் நேற்றைய தினம் உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் வயது
Read More

துப்புரவு தொழிலாளர் பணியில் உயிரிழப்பு நேரிட்டால் 30 லட்சம் இழப்பீடு -உச்ச நீதிமன்றத்தின்

உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்தன் குமார், தலைமை அமர்வு நீதிபதிகளளிடம் துப்புரவு தொழிலாளர்களின் நலன் கருதிய விசாரணை
Read More

செல்போனில் எமர்ஜென்சி அலாட்-மக்கள் அச்சம் தேவையில்லை!

நாடு முழுவதும் செல்போன்களில் எமர்ஜென்சி அலாட் மக்கள் அச்சம் தேவையில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் இன்று காலை
Read More

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இன்று ரிலீஸ்- ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்!

நடிகர் விஜயின் அதிரடியான நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் லியோ திரைப்படம் (அக்டோபர் 19) இன்று உலகத் திரையரங்களில் வெளியாகியுள்ளது.
Read More

சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் 222 ஆவது நினைவு நாள் விழா !

சிவகங்கை மாவட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் நினைவு நாள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 2023
Read More

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மத்திய அரசின் அதிரடியான அறிவிப்பு. டெல்லியில் (அக்டோபர் 18)நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில்
Read More

தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்
Read More

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின் கட்டணம் குறைப்பு- தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை மறைமலை நகரில் இன்று மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன அரங்கில் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
Read More